“தேர்தல் சமயத்தில் 200 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் இந்த 4 கோடியை மட்டும் பெரிதாக்கி வருகிறார்கள். 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடைய ...
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக இன்று சட்டப்பேரவை கூடியது. இதில் பாஜக நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.