தந்தைக்கு தாய் எழுப்பிய அன்பு கோட்டைதான் கலைஞர் கோட்டம் என நெகிழ்ச்சியடைந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் தேர் அழகு என்பதற்கேற்ப கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார் ...
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகளுக்கு உணவு வழங்குவதற்காக மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டது.