வேலை வாங்கித்தருவதாக கூறியவர்களின் பேச்சை நம்பி ஆர்மேனியாவுக்குச் சென்ற நபர் பலியான சோகம்.. உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர 5 லட்சம் பணம் கேட்கும் தரகர்கள்.. கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை வைக்கும் பெண்!
சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை தேவை என்றும் 5 நாட்கள் கடந்தும் உறவினர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.