100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் மற்றும் அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கும், தனிநபர் குடும்ப அட்டைக்கும் நிவாரணம் வழங்க பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.