நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்துவரும் முஸ்தஃபிசூர் ரஹ்மான், CSK அணியிலிருந்து வெளியேறியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு மறுவாழ்வில் இருந்து வந்த சூர்யகுமார் யாதவ், 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.