பல்லடம் அருகே பச்சாபாளையத்தில் பயன்பாட்டில் இல்லாத 60 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனை 15 நிமிடத்தில் தீயணைப்பு துறையினர் உயிரோடு மீட்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தை படுகாயம் அடைந்துள்ளார். வேகத்தடை இல்லாததே விபத்துக்குக் காரணம் எனக்கூறி பொதுமக்க ...
கோவையை சேர்ந்த சிறுவன் ஒருவன் தருமபுரியில் வைத்து கடத்தப்பட்டதாக கொடுத்த புகாரில், போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து ஒரே மணி நேரத்தில் சிறுவனை மீட்ட சம்பவம் பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.