தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம், விவசாயிகளை வருத்தமடைய வைத்த ...