சென்னையில் திமுக சார்பில் இன்று நடைபெற்று வரும் மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்றே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் ஆகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்தருணத்தில், இந்த மசோதா கடந்து வந்த பாதையை இங்கே அறிவோம்.