”யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் ஒருபோதும் கூறியது கிடையாது” என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
தங்க நகை கடன் சார்ந்து ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகள் மக்களை மிகப்பெரிய துயரத்திற்கு தள்ளும் என்றும், அதனை உடனடியாக அவற்றை திரும்ப பெறவேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள் ...