கால அவகாசம் முடிந்த பிறகும் 2000 ரூபாய் தாள்களை மூதாட்டிக்கு மாற்றிக்கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. எப்படி இது நிகழ்ந்தது? இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்!
ஒழுங்குமுறை செயல்பாடுகளில் இருந்த குறைபாடுகள் காரணமாக ஐசிஐசிஐ, பாங்க் ஆஃப் பரோடா, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட 5 வங்கிகளூக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.