பிரபல பாலிவுட் நடிகரும், கரினா கபூரின் கணவருமான சைஃப் அலி கான் கத்தியால் ஆறு முறை குத்தப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் மும்பையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அயோத்தி ராமர் கோயிலில் உள்ள குரங்குகளுக்கு,தீபாவளி நேரத்தில் உணவளிக்கும் முயற்சியில் இணைந்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இதற்காக, ரூ. 1 கோடி நன்கொடையை அளித்துள்ளார்.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 180-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான் முதல் விஜய் 69 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.