இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளான நேபாளம் மற்றும் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங், கலிம்போங் பகுதிகளில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது.
கத்தரி வெயில் தொடங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், ஆங்காங்கே மழை பெய்து வெப்பம் தணிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் வருகிற 15 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என ...
பெருவெள்ளம் ஏற்பட்டு 10 நாட்கள் ஆகியும் நேபாளத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வரும் நிலையில், சிக்கியுள்ளவர்களின் நிலை குறித்த அச்சம் எழுந்துள்ளது.
ஒரு மனிதனின் இறப்பு என்பதே பலருக்கும் தாங்கிக்கொள்ள முடியாத துக்கத்தை கொடுத்துவிடும். அதிலும், அந்த இறப்பு மிகவும் கொடூரமானதாக இருந்தால், அதைப்பற்றி கேள்விப்படுவோருக்கு கூட கண்ணீரை வரவழைத்துவிடும். அந ...
நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்கள் அழுகி வருவதால், தொற்று அபாயத்தைத் தவிர்க்க அவற்றை அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.