இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளான நேபாளம் மற்றும் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங், கலிம்போங் பகுதிகளில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது.
கத்தரி வெயில் தொடங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், ஆங்காங்கே மழை பெய்து வெப்பம் தணிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் வருகிற 15 ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என ...
நேபாளத்தில் நிலவும் கடினமான சூழல் விரைவில் சரிசெய்யப்படும் என அதிபர் ராம் சந்திரா பவுடல் தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.