தன்னை பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் தவெகவினர் கருத்துக்களை பரப்புகிறார்கள் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்த வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய் மீதும் புகாரளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்றும், இந்தமுறை திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.