சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் காவிரியில் உரிய நீரை வழங்காத கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியை முற்றுகையிட சென்ற விவசாயிகள் ஷம்பு எல்லையில் முகாமிட்டுள்ளனர். இருப்பிடம், உணவு, மருத்துவம்
உள்ளிட்ட தேவைகளுக்காக விவசாயிகள் என்ன செய்கிறார்கள் என்பதை களத்தில் இருந்து பதிவு செய்கிறது புதிய ...