மாமியாரும் மருமகனும் வசித்து வந்த நிலையில் நேற்று காலை ஐயப்பன் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சமையலறையில் பொன்னி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத ...
சென்னை வில்லிவாக்கம் அருகே பட்டப்பகலில் ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.