இந்திய முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக் பாகிஸ்தானின் இராணுவத் திறன்களைப் பாராட்டியதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
வெனிசுலா வான்பரப்பை விமான நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் ட்ரம்பின் உத்தரவை கியூபா, ஈரான் ஆகிய நாடுகள ...
மடகாஸ்கரின் உயரடுக்கு CAPSAT இராணுவப் பிரிவின் மூத்த நபரான கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் காசா இடையே போர் நடந்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தநிலையில், இஸ்லாமிய நாடுகளுக்கென ராணுவக் கூட்டுப்படையை உருவாக்கலா ...