எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான உச்ச நீதிமன்ற விசாரணைக்கு கறுப்பு அங்கி அணிந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாதாடியிருக்கிறார். இந்திய வரலாற்றில் வழக்கு ஒன்றில் மாநில முதல்வர் ஒருவரே உச்ச நீதிமன்றத்தில் ...
ஐ-பேக் (I-PAC)-ல் நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளைத் தடுத்ததாகக் கூறப்படும் புகாரில், சி.பி.ஐ விசாரணை கோரி அமலாக்கத்துறை (இ.டி) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உச ...
”திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வைத்துள்ள முக்கியமான தரவுகளை கைப்பற்றுவதே அமலாக்கத்துறையின் நோக்கம்” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்ற சர்ச்சையைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் 'கர்மஸ்ரீ' திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தனோ தனது மக்களோ குறிவைக்கப்பட்டால் நாட்டையே உலுக்குவேன் என பாஜக-விற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.