“நாங்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகிறோம். இதற்கிடையே, வெற்றி வாய்ப்பு இல்லை என்று கூறியதால், கோபமடைந்து விரலை வெட்டிக்கொண்டேன். ஒரு விரல் புரட்சிக்காக எனது விரலை துண்டித்துள்ளேன்”
வேகமாக கையில் கத்தியை வைத்ததில், விரலின் ஒரு பகுதியே வெட்டுப்பட்டுவிட்டது. இருப்பினும், கடவுளுக்கு தன் விரலை காணிக்கையாக கொடுத்ததாக இதை எண்ணிக்கொள்வதாக உள்ளூர் ஊடகங்களிடம் பேசியிருக்கிறார் அந்த நபர்.
ஜப்பானில் டோமினோஸ் கிளை ஒன்றில் பீட்சாவிற்கு மாவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர், மூக்கில் விரல்விட்டு, பின்னர் அந்த மாவைப் பிசைந்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.