ஃபெஞ்சல் புயலையொட்டி, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயல் காரணமாக பலத்த காற்று வீசி வரும் நிலையில், விமானம், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரிவான விவரங்களை, இண ...
தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், சென்னைக்கு நாளை ரெட் அலர்ட் விடப்பட்டுள்து. மேலதிக விவ ...