உயிரோடு இருந்தால் சொந்த ஊர் செல்வோம்.. இல்லையெனில் கடலில் உயிர் போகட்டும்.. என கடல் தாயை நம்பி ஈரானில் இருந்து தப்பி வந்த மீனவர்களுக்கு மறு வாழ்வு அளித்துள்ளது இந்திய கடலோர காவல்படை.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் ராணுவத் தலைமை தளபதி தெரிவித்துள்ளார். ஆனால் தாக்குதல் எப்போது என்பது குறித்த விவரங்களை அவர் பகிரவில்லை. இதனால் மத்திய கிழக் ...
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட விதம் பற்றியும், ஈரானின் இலக்கு என்ன என்பது பற்றியும், இஸ்ரேலின் பாதுகாப்பு அரண்கள் பற்றியும் இந்த காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.