கரூரில் 41 பேர் உயிரிழந்த குறிப்பிட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கு மேலாக Faro Focus மூலம் ஆய்வு நடத்தினர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 12-30 மணி அளவில் சுமார் அரை மணி நேரம் ஆய்வு பணிக ...
ஆன்லைனில் மக்கள் பொருட்களை வாங்குவது அதிகரித்து வரும் நிலையில் அவற்றில் தரச்சான்று பெறாதவையும் இருப்பது கண்டறியப்பட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் தமிழக ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.