இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பத்தூரில் அரசு பேருந்தில் ஏற முயன்ற நபர், தடுமாறி கீழே விழுந்த நிலையில் பேருந்தின் சக்கரம் அவர் மீது ஏறியதில் படுகாயம் அடைந்தார். விபத்து தொடர்பான அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.