கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய ஆதங்கத்தை வெளி ...
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி தளங்களில் என்னென்ன படங்கள், சீரிஸ் வருது? அதில் எதுவெல்லாம் பார்க்கலாம் என ஒரு பிரிவியூ தான் இந்த வீடியோ. இதை பார்த்துவிட்டு உங்க வீக்கெண்ட் பிஞ்ச் வாட்ச் செய்யுங் ...
அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்னையில் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவர் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நபர், சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.