சென்னையில் நாய் கடித்ததில், தலையில் படுகாயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு இன்று மதியம் 2 மணி அளவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி, ஆங்கிலத்தில் 12 நீதிநெறிக் கதைகளை புத்தகமாக படைத்துள்ளார். இந்தக் கதைகளுக்கு ஏற்ற ஓவியங்களையும் அவரே வரைந்து அசத்தியுள்ளார்.
மின்சார விபத்து ஒன்றில் கை துண்டிக்கப்பட்டு துவண்டு போன சூழலிலும், சோர்ந்து விடாமல் உழைத்த மும்பையை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் ஐசிஎஸ்சி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 92% மதிப்பெண் பெற்று ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தந்தையுடன் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட சிறுமி, கடல் சீற்றம் காரணமாக தற்போது வரை மீட்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.