லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பேருந்துக்குள் பாதிக்குமேல் வெள்ளம் புகுந்த நிலையில் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். பயணிகள் சிலர் பேருந்துவிற்கு மேற்பகுதியில் ஏறி அமர்ந்துக்கொண்டனர்.
போதைப்பொருள் கடத்தலில் கைதான ஜாபர் சாதிக் மு.க.ஸ்டாலினின் நண்பர். மழை வெள்ளத்தின் போது சென்னை மக்களுக்கு திமுக அரசு வழங்கிய 6000 ரூபாயில் ரூ.5,400 மத்திய அரசு கொடுத்தது என அண்ணாமலை பேசினார்.