ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தன் நான்கு வயது தம்பியின் மகளை தூக்கி கொண்டு தீபாவளி பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட போதும் சில இடங்களில் கொண்டாட்டங்கள் துயரத்தில் முடிந்துள்ளன. அத்தகைய நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்.
தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கிய நிலையில் சென்னையில் இருந்து ஏராளமானோர் நேற்று சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். மழை மற்றும் வாகனங்கள் நெருக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்கு ...