அதிமுக கொறடாவை மீறி வாக்களித்த அந்த எம்.எல்.ஏக்கள் உள்பட 29 பேரின் மாவட்டச் செயலாளர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பதவி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார்.
கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்குக் கொடுத்து அதற்குப் பதில் இந்தியா பெற்ற வாட்ஜ் பேங்க் பகுதியின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
சட்டமன்றத்தில் தன்னிடம் கார் இல்லை என்று கூறிய எம்.எல்.ஏக்கள் தங்கள் தேர்தல் பிராமணப்பத்திரத்தில் தங்களிடம் கார் இருப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்த தகவலை இங்கே பார்க்கலாம்.
சமூக வலைத்தளத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மீது ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், சட்டப்பேரவையில் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் கூறிய கருத்து பரபரப்பை ஏற ...