ஜூஸ் குடித்த நேரத்தில் காணாமல் போன 4 வயது சிறுவன்; போலீஸ் அதிரடி.. ஒரு மணி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!
கோவையை சேர்ந்த சிறுவன் ஒருவன் தருமபுரியில் வைத்து கடத்தப்பட்டதாக கொடுத்த புகாரில், போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து ஒரே மணி நேரத்தில் சிறுவனை மீட்ட சம்பவம் பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.