கோவையை சேர்ந்த சிறுவன் ஒருவன் தருமபுரியில் வைத்து கடத்தப்பட்டதாக கொடுத்த புகாரில், போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து ஒரே மணி நேரத்தில் சிறுவனை மீட்ட சம்பவம் பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
மருத்துவம் படித்துக் கொண்டிருந்த பெண்ணின் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தேர்தலில் நிற்க வைத்துள்ளேன் என்று சீமான், பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ”நான் கல்லூரியின் அனுமதியோடுதான் தேர்தலில ...