வெளிநாட்டிற்கு சென்று பணியாற்ற நினைத்த சூர்யாவுக்கு, இங்கிலாந்தில் செவிலியராக வேலை கிடைத்துள்ளது. அந்த குஷியில் செல்போன் பேசிக் கொண்டே தெரியாமல் அரளிப்பூவை சாப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டிஎன்ஏ பரிசோதனை மூலம் இறந்தது ஜெயக்குமார் தானா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் ...