காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்துக்கான வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக்கை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் அரசியலில் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸுக்கு நன்றாக தெரியும் என இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கூட்டணியை உறுதிசெய்ய திமுக காங்கிரஸுக்கு கெடு விதித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் இன்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெ ...
திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், இன்று காங்கிரஸின் முத்த தலைவர் பா.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார்..