கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தற்போது எரிந்தநிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட அக்ஷய் காந்தி பாம்ப், வேட்பு மனுவை திரும்பப் பெற்று பாஜகவுக்குள் நுழைந்தார். இதற்குக் காரணம் பழைய கொலை முயற்சி வழக்க ...