மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் நகராட்சியில், மாநில தலைமைக்குத் தெரியாமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்காக, அம்பர்நாத் நகர காங்கிரஸ் தலைவர் பிரதீப் பாட்டீல் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ...
காங்கிரஸின் வாக்கு சதவீதத்தை நீக்கிவிட்டால், திமுக கூட்டணியால் ஆட்சிக்கு வரமுடியுமா? என்று அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு அணியின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சியில் பங்கு என தீர்க்கமாக சொல்லி வருவதன் மூலம் திமுகவிற்கு நெருக்கடி குடுக்கிறதா காங்கிரஸ் என்ற கோணத்தில் தற்போதைய அரசியல் களம் திரும்பியிருக்கிறது.