திமுக கூட்டணி தோல்விக்குப் பிறகு தவெகவுடன் கைகோர்த்த காங்கிரஸ் கட்சியின் மனக்கசப்பின் நடுவே செல்வப்பெருந்தகை தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்குவதாக அக்கட்சியின் அதிருப்தி கோஷ்டி தலைவர் ரிதபிரதா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.
தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர்.
முதல்வர் விஜயின் டெல்லி பயணத்தில் அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்தித்து பேசிய நிலையில், இதன்மூலம் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு வலுவான கூட்டணியை விரும்புவதாகவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ராகுல் காந்தியின் தலைமையையே ஏற்பதாகவும் திரிணாமுல் கட்சி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் 3 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில் பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெல்லும்நிலை உள்ளது.