கூட்டணி சர்ச்சைக்கிடையே காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தமிழகம் வந்தார். அவரை வரவேற்க விமானநிலையம் வந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆட்சியில் உறுதியாக பங்கு வென்ற பதாகையுடன் வரவேற் ...
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி தமிழ்நாட்டில் இருந்து டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு மின்னஞ்சல்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த மின்னஞ்சலில் அப்படி என்ன இருக்கிறது.. பார்க்கலாம்..
எம்.பி மாணிக்கம் தாகூர் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் விஜயுடன் கூட்டணி வைப்போம் எனப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடைபெறவிருக்கும் அஸ்ஸாம் மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார். இந்த பயணத்தின்போது வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தையும் பார்வையிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுற ...