கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே டி.கே சிவக்குமார் மற்றும் முதல்வர் சித்தராமையா இடையே அதிகாரப் போட்டி சூடுபிடித்துள்ளது. மேலும், இந்த மோதல், இப்போது ‘நவம்பர் புரட்சி’ என்ற பெ ...
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் 12 மாநிலங்களில் வாக்குத் திருட்டு விளையாட்டைத் தொடரத் தயாராகி ...
கர்நாடகாவில், அரசு சொத்து அல்லது வளாகங்களைப் பயன்படுத்த முற்படும் எந்தவொரு தனியார் அமைப்பு அல்லது குழுவிற்கும் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் காலக்கெடு முடிந்தபோதும் காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவருகிறது.
”கர்நாடக முதல்வராக தாம் இருந்திருந்தால், இலவச வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியிருக்க மாட்டேன்” என்று அம்மாநில முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.