சரியாக ஓராண்டுக்கு முன்பு, வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பு சேர்க்கப்படும் என்று மோடி அரசு அறிவித்திருந்ததாக ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒன்று அதிகாரத்தில் இருக்கும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதி அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகி யோகேஷ் கவுடா கொல்லப்பட்ட வழக்கில், கர்நாடகாவின் தார்வாட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உட்பட 16 பேருக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித் ...