தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர்.
முதல்வர் விஜயின் டெல்லி பயணத்தில் அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்தித்து பேசிய நிலையில், இதன்மூலம் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு வலுவான கூட்டணியை விரும்புவதாகவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ராகுல் காந்தியின் தலைமையையே ஏற்பதாகவும் திரிணாமுல் கட்சி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் 3 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில் பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெல்லும்நிலை உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 3 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில் பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெல்லும்நிலை உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் குதிரைப் பேரம் நடக்கக்கூடும் என்ற அச்சத்தால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.