பிரபல மலையாள நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் தனது கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், பிரதமரின் சுதந்திர தின உரை 'பழைய, போலியான, சலிப்பான மற்றும் தொந்தரவு தரும்' உரையாக இருந்தது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.