ஸ்ரீரங்கத்தில் காதலனின் நண்பர் வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தை படுகாயம் அடைந்துள்ளார். வேகத்தடை இல்லாததே விபத்துக்குக் காரணம் எனக்கூறி பொதுமக்க ...
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், குறைகளை கேட்டறியும் வகையிலும் புதியதலைமுறை பேருந்து மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்து வருகிறது. குமரி கல்லூரி மாணவர்க ...