குமரி: திருமணத்திற்கு வந்த இடத்தில் கடலில் குளிக்கச் சென்ற 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான லெமூர் கடற்கரைக்கு வந்த திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 5 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.