குடும்ப பொறுப்பை சுமந்தபடியே படித்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 4 பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று கன்னியாகுமரி அரசு பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக சதத்தை தாண்டி வெப்பம் வெளுத்துவாங்கிவரும் நிலையில், நாளை முதல் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.