நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்தது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
“இப்போதெல்லாம் அனைவருக்கும் ஒரு அறை கிடைக்கிறது. ஆனால் எனக்கு ஒரு தனி அறையை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால், அந்த 2 வீரர்களுடன் நான் அறைகளை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை" என்று ரோகித் கூறினார்.