கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ...
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை கசக்கும்போது ஆண்கள் மீது பொய்வழக்கு போடும் போக்கு அதிகரித்து வருவதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததாக நடிகை குஷி முகர்ஜி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பராசக்தி திருடப்பட்ட கதை என்றும், அப்படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய 3 பேர் கொண்ட கும்பல் ஏற்கனவே ஒருவரை கொலைசெய்துள்ளதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதில் தெரியவந்துள்ளது..