வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 3 ஆண்டுகளில் சுமார் 1,230 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
இந்தியாவுக்கான சிங்கப்பூர் உயர் அதிகாரி ஒருவர், தனது ஊழியரின் திருமணத்தில் கலந்துகொள்ளாதது குறித்து வேதனை தெரிவித்துள்ளார். அவருடைய பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய பணி நேர வரம்பு விதிகளால் இண்டிகோ விமானச் சேவை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ள நிலையில், இன்றும் நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்த ...