வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 3 ஆண்டுகளில் சுமார் 1,230 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என பாஜக அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அகமதாபாத் விமான பயங்கர விபத்திற்குப் பிறகு போயிங் நிறுவனத்தின் முதன்மை விமானங்கள் மீது கண்காணிப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒருசில காரணங்களால் இன்று மட்டும் ஏர் இந்தியா ஆறு சர்வதேச விமானங்களை ரத ...