பாடி டபுள்-ஐ பயன்படுத்துவதில்லை என ஏற்கனவே கூறியிருந்தார் புடின். இந்நிலையில் ட்ரம்ப்பை சந்தித்தது உண்மையான புடின்தானா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது..
பீகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய்குமார் சின்ஹா இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கர்நாடகவில் துமகூரில் வேறெங்கோ கண்ட துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள், சிம்புகானஹள்ளி கிராமத்தில் சாலை நெடுகிலும் வீசப்பட்டுக் கிடந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.