முதலீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம் மற்றும் அதற்கு மேல் ரூபாய் ஒன்றின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை.
கோவில்பட்டி கூட்டுறவு சங்கத்தில் வீட்டு அடமான கடன் வழங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடனை வாங்காதவர்களுக்கு கடன் வாங்கியதாக நோட்டீஸ் கொடுத்து விசாரணைக்கு அழைத்ததால் ...
லக்னோ நகரில் HDFC வங்கி ஊழியர் ஒருவர் பணிச்சுமை அதிகரித்ததால் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செல்போன் நம்பரை மாற்றிவிட்டு வங்கியில் அப்டேட் செய்யாமல் இருந்ததால் வந்த வினை. மோசடி நபரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.