முதலீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம் மற்றும் அதற்கு மேல் ரூபாய் ஒன்றின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை.
கோவில்பட்டி கூட்டுறவு சங்கத்தில் வீட்டு அடமான கடன் வழங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடனை வாங்காதவர்களுக்கு கடன் வாங்கியதாக நோட்டீஸ் கொடுத்து விசாரணைக்கு அழைத்ததால் ...
விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டும் நிதி ஒதுக்கப்படாததால் பருவமழை தொடங்கும் முன் திருச்சி அரியாற்றுக் கரைகள் பலப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான விவரங்களை விரிவாக வீடியோவில் பார்க்க ...