டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கவில்லை. அதேநேரத்தில், சிறப்பு நீதிமன்றம் அவருடைய நீதிமன்றக் காவலை மே 20 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
பிணை கோரி டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் மனு மீது பதிலளிக்க, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இளைஞரை மர்ம நபர்கள் சேர்ந்து கூட்டாக கொலை செய்து தப்பியோடியுள்ளனர். பழிக்குப்பழியா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கில், "தேர்தல் வந்தால் கைது செய்யக்கூடாது எனச் சொல்வது மோசமான வாதம். நாட்டைக் கொள்ளையடித்தாலும் தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாது எனப் பேசுவது தவறு" என ...