அமெரிக்க காவல்துறை அதிகாரியால் விபத்து ஏற்படுத்தி, மரணத்துக்கு ஆளான இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜான்வி கந்துல்லா குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை தீர்க்க, அந்நாட்டு அதிகாரிகள் 29 மில்லியன் அமெரிக்க டாலர்க ...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று 9ஆவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களை இந்தியா உருவாக்கும் என தெரிவித்தார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி இருக்கும் டிட்வா புயலானது, தற்போது சென்னைக்கு தெற்கே 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தற்போது வேகத்தை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ...
நலன் சார்ந்த அரசியல், சமூக கட்டமைப்பு இரண்டும் இருந்து அதனுடன் வாக்குச்சாவடி நிர்வாகம் மற்றும் நுட்பமான அரசியல் வேலைகள் செய்தால் எதுவும் சாத்தியம் என்பதை தான் இந்த தேர்தல் நமக்கு காட்டுகிறது.