கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ...
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வரும் நிலையில், தர்கா, கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டு வரும் வாதங்கள் குறித்துப் ...
மத்திய சுகாதார அமைச்சகம் மக்களவையில் வெளியிட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் தமிழகத்தில் 98,386 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்திய அளவில் 2024இல் 15.33 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்க ...