கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகர் சிலைகளை தொடர்ந்து, கருவறையைச் சுற்றியுள்ள பிரபா மண்டலத்திலும் தங்கக் கொள்ளை நடந்திருப்பதாக சிறப்பு புலனாய்வுக்குழு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 6,23,426 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 33 பேர் ரேபீஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
பராசக்தி திருடப்பட்ட கதை என்றும், அப்படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.