கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ...
மகாராஷ்டிராவின் சத்தாரா பகுதியில், பாலியல் வன்கொடுமை மற்றும் தொடர் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், எந்தவொரு நாகரீக சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கும் என கா ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் காணாமல் போனது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட முராரி பாபு, நேற்று அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.