சென்னை மிண்ட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று பேருந்தில் பயணித்த போது, பேருந்து தளத்தில் ஏற்பட்ட ஓட்டையால் தொங்கியபடி உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண்ணிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை குமரி மாவட்ட போலீசார் கைது செய்தனர்.