இல்லத்தில் இருந்த 83 சிறுமிகளை பராமரிப்பவர்கள் அவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், அவர்களின் உடல்நலத்தில் அலட்சியம் காட்டியதாகவும் எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சிறுமிக ...
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி மற்றும் அவரது சீடர் முகுந்தானந்த் கிரி ஆகியோர் மீது சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தொடர்பாக காவல்த ...
பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் திரு. செந்தில் நாதன் தன்னைப் பற்றி ஆபாசமானகவும், அறுவெறுக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகி பேசியதாக வீடியோவ ...
அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா? என எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.