சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட்டுக்கு ஏற்பட்ட உரசலுக்கு பிறகு டிராவிஸ் ஹெட்டின் மனைவி சமூகவலைதளங்களில் வசைபாடப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரிடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவரை, தெரு நாய் ஒன்று மீட்ட சம்பவம், பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னை அவதூறாகப் பேசிய இளைஞர்களை மன்னிக்க விரும்புவதாகவும், அவர்களை சரியான வழியில் வழிநடத்துவது சமூகத்தின் பொறுப்பு எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சிறார் பாலியல் துன்புறுத்தல் காட்சிகளை உடனடியாக நீக்க இன்ஸ்டாகிராம் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மேலும் 7 நாட்களில் விளக்கம் தர மெட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் அரசு நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயிலும் மூன்று வயது குழந்தைகள் உட்பட பல சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்ப ...