தங்களுக்கு உதவிய ராகுல் காந்தி குறித்து, தங்களையே பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று சமூக வலைதளப்பக்கத்தில் பிரபல வில்லேஜ் குக்கிங் யூட்டூப் சேனல் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில், இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை குறித்துப் பார்க்கலாம்.